* மீன் பொறிக்கும் போது வரும் வாசனை அருகில் உள்ள வீடுகளில் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது, அந்த வாசனை வெளியே செல்லாமல் இருக்க நாம் மீன் பொறிக்கும் போது அடுப்பின் அருகில் ஒரு பெரிய மெழுகுவத்தியை ஏற்றி வைத்துவிட்டு மீன்களை பொறித்தால் வாசனை நம் வீட்டை தாண்டாது.