ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் வாக்களிப்பு

திங்கள், 16 மே 2016 (10:17 IST)
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரி கல்லூரி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் ஜெயலலிதா.


 


அவருடன் வந்த சசிகலாவும் தனது வாக்கினை அங்கு பதிவு செய்தார்.
 
மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, ‘இன்னும் 2 நாட்கள் பொறுத்தால் மக்களின் தீர்ப்பு என்னவென்று அனைவருக்கும் தெரியும்’. எனக் கூறினார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்...

வெப்துனியாவைப் படிக்கவும்