கழுத்து வரைக்கும் தான் காட்டுவேன்... கவர்ச்சிக்கு கட்டுப்பாடு விதித்த யாஷிகா!

வெள்ளி, 11 மார்ச் 2022 (20:01 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.  
அந்தவகையில் தற்போது முக அழகை மட்டும் காட்ட கழுத்துவரை போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். யாஷிகா நீங்க போயி இப்படி போஸ் கொடுக்கலாமா? இந்த உலகம் என்ன பாடுபடும்? என நெட்டிசன்ஸ் அவரை விமர்சித்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்