மசாஜ் பார்லரில் உள்ளாடையின்றி படுத்து கிடக்கும் யாஷிகா! கவர்ச்சி எல்லை மீறிய புகைப்படம்!

திங்கள், 15 ஏப்ரல் 2019 (18:20 IST)
பிக்பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில் அதிகம் பேசப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.   


 
சமூக வலைத்தளங்களில் எபோதும் ஆக்டீவாக இருக்கும் அம்மணி அவ்வப்போது கவர்ச்சி என்ற பெயரில் படுமோசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மசாஜ் பார்லர் சென்றிருந்த யாஷிகா அங்கே உள்ளாடை அணியாமல் படுத்து கிடப்பதை புகைப்படமெடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் #happytamilnewyear ❤️

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்