அந்தப் படம் ’விஜய்க்கு பிடித்திருந்தது; வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார் - வெங்கட் பிரபு

செவ்வாய், 7 ஜூலை 2020 (21:23 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் இயக்குநர்களில் ஒருவர் வெங்கட்பிரபு.இவர் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் மங்காத்தா.

இந்நிலையில் சமீபத்தில் மலேசிய வாசுதேனின் மகன் யுகேந்திரனுடன் ஒரு யூடியூப் உரையாடலில்  கலந்து கொண்ட வெங்கட் பிரபு சில சுவாரஸ்யமான் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அப்போது, மங்காத்தா படம் விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது. அதப் பார்த்த அவரது வீட்டில் எனக்கு விருந்து கொடுத்தார். மேலும் அவரது வீட்டிறு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று என்னிடம் கூறியுள்ளார். அவருக்கு பிடித்த மாதிரி ஒரு கதை சொல்லி அவரை இம்ரஸ் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்