ஜூலை முதல் வாரம் படப்பிடிப்புகளுக்கு அனுமதியா?

வியாழன், 17 ஜூன் 2021 (16:06 IST)
தமிழ் சினிமாவில் படப்பிடிப்புகளுக்கு ஜுலை முதல் வாரம் முதல் அனுமதி வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழ் சினிமாவின் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்துள்ளதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து ஜூலை மாதம் முதல் வாரத்தில் இருந்து அனுமதி அளிக்கப்படும் எனவும், ஜூலை 15 ஆம் தேதிக்குப் பின்னர் திரையரங்குகள் திறக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்