இந்திய சினிமாவில் பாதிக்குப் பாதி கணக்கில் வராத திருட்டுப் பணம்தான் புழங்குகிறது. மோடியின் அதிரடி நடவடிக்கையால் 500, 1000 நோட்டுகள் ஒழிக்கப்பட்டதால் திருட்டுப் பணம் வைத்திருப்பவர்கள் படம் எடுக்க வர மாட்டார்கள், நடிகர்களின் சம்பளமும் குறையும் என விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் பிரபல இணையதளத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.