இந்த படத்தின் படப்பிடிப்பு ஆர்மேனியா என்ற நாட்டில் நடந்து வருகிறது. முன்னாள் சோவியத் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்த இந்த நாட்டில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் கொட்டி கிடக்கின்றாதாம். ஆனால் இந்த நாட்டில் செல்போன் டவர் சரியாக கிடைக்காததால், செல்வராகவனால் சூர்யாவுக்கு நேற்று பிறந்த நாள் வாழ்த்து கூற முடியவில்லை என்றும் அதனால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறிவிட்டு, இன்று அவர் தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்