கௌதம் மேனன், கபாலி படம் தொடங்குவதற்கு முன்பே, ரஜினியிடம் ஒரு கதையை கூறியிருந்ததாகவும், கதை ரஜினிக்கு பிடித்தாலும், சில மாற்றங்களை அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு பின் ரஜினி கபாலியில் நடித்தார். கௌதம் மேனன், சிம்புவுடனும், தனுஷுடனும் படம் தொடங்கி விட்டார்.