கருப்பு வெள்ளையில் கலர் இடுப்பு - கண்ணுக்கு விருந்தளித்த பார்வதி நாயர்!

திங்கள், 21 ஜூன் 2021 (15:13 IST)
அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அவர் தொடர்ந்து தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பேச தெரியாமல் எதையெனும் பேசி சர்ச்சையில் சிக்குவார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள பார்வதி நாயர் தற்போது கருப்பு வெள்ளை புகைப்படம் எடுத்துக்கொண்டு அதில் இடுப்பு மட்டும் தெரிய கிளாமர் காட்டியுள்ளார். பாக்குற பசங்க கண்ணு ஸ்டெரைட்டா பாருவின் இடுப்பு தான் பார்க்குது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்