பா ரஞ்சித்தின் அடுத்த படம் 3டி டெக்னாலஜியில் உருவாகிறதா?

புதன், 22 ஜூன் 2022 (21:20 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கவுள்ள அடுத்த படம் 3டி டெக்னாலஜியில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
நடிகர் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளார்
 
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தை 3டி டெக்னாலஜியில் உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் 
 
இந்த படமும் கே ஜி எஃப் படம் போல தங்கச்சுரங்கம் குறித்த கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தை பிரமாண்டமாக உருவாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்