கணவர் இறப்புக்குப் பின் மீண்டும் சினிமாவில் நடிக்கும் மேக்னா ராஜ்!

செவ்வாய், 21 பிப்ரவரி 2023 (14:51 IST)
நடிகை மேக்னா ராஜ் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர். சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது மேக்னா ராஜ் கர்ப்பிணியாக இருந்தார். கடந்த ஆண்டு மேக்னாவுக்கு குழந்தை பிறந்தது.

இந்நிலையில் இப்போது மீண்டும் அவர் நடிப்பில் ஆர்வமாக இறங்கியுள்ளார். கன்னட சினிமாவில் உருவாகும் ‘தத்சமா தத்பவா’ என்ற த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை விஷால் ஆத்ரேயா இயக்க உள்ளார். இந்த படம் மலையாளத்திலும் உருவாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்