கடந்த சில நாட்களாக கந்தசஷ்டி கவசம் குறித்து அவதூறாகப் பேசிய வீடியோவிற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து மதத் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முருக பக்தர்கள் கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வருகின்றனர். இது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது
முருகர் துதி பாடுவோம், 'பெருமாளே'னு துதிப்போம். அதே நேரம், நம்ம பசங்களுக்கு ஒன்னுனா முன்ன வந்து நிக்குறதும் நாங்கதான்டா! #KarupparKoottam - நாலு likeகு, எட்டு shareகு வேண்டி கண்டதையும் பேசாதீங்க! வாழு, வாழ விடு - இதுதான் நம்ம பண்பாடே. அது தெரியாம வந்துட்டானுங்க mic-அ தூக்கிட்டு!