சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் வெளியான முதல் படம், எட்டு வருடங்களுக்குப் பிறகு ஜோதிகா நடித்த படம் என்று, 36 வயதினிலே படத்துக்கு நிறைய முக்கியத்துவம் உண்டு.
படம் முடிந்த பிறகு பர்ஸ்ட் காப்பி பார்த்த சூர்யா, ஏ சென்டர்களில் படம் போகும் என்று இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூவிடம் சொல்ல, ஓகே அது போதுமே என்று ரோஷன் பதிலளித்ததாக படயூனிட் கூறுகிறது.