விஜய்யை அரசியலுக்கு அழைக்கு போஸ்டர் கிழிப்பு.... மனம் தளராமல் ஒட்டும் ரசிகர்கள்

சனி, 12 செப்டம்பர் 2020 (21:30 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்யை அரசியலுக்கு வரும்படி அவ்ரது ரசிகரக்ள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அதில் வருங்கால முதல்வரே என்ற்று எழுதி பரபரப்பைக் கூட்டிவருகின்றனர்.

மேலும் மதுரை போன்ற சில மாவட்டங்களில் எம்.ஜி.ஆருடம் விஜய்யை இணைந்து சில பரபரப்பு வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டி வந்த நிலையில் அந்தப் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில்  விஜய் ரசிகர்கள் மத்திய, மாநில் அரசுகளைப் பார்த்தாச்சு. இனி எப்போது மக்கள் இயக்க அரசியல் பார்ப்பது என்று போஸ்டர் ஒட்டியிருந்தனர். இதை போலீஸாரால் கிழிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்