'பெருமாள் முருகனை 'பாராட்டிய பிரமாண்ட இயக்குநர்...

செவ்வாய், 23 அக்டோபர் 2018 (19:45 IST)
சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிக்கும் 
இயக்குநர் மாரி இயக்கியுள்ள பெருமாள் திரைப்படம் பல பிரபலங்களின் பாராட்டுக்கள் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் சங்கர் கூறியதாவது:
 
பெருமாள் முருகண் படம் தமிழ் சினிமாவில் இரு இலக்கியம்.ஆழமாக ...சுத்தமாக மனதை தூண்டுகிறது.ஜோ கேரக்கடர் மென்மையாக,இனிமையாக உள்ள போது கொலைகாரன் அவரை வெளியேற்றுவது சூழ்நிலைக்குப் பொருத்தமாக உள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் மிக அற்புதமாக பணியாற்றியுள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்