பிரபல இயக்குனர் வீட்டில் நிகழ்ந்த சோகம்… திரையுலகினர் அஞ்சலி!

திங்கள், 22 மார்ச் 2021 (08:33 IST)
இயக்குனர் ரவிக்குமாரின் தாயார் இயற்கை எய்தியதை அடுத்து அவருக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இன்று நேற்று நாளை மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிக்குமார். அவர் இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் நேற்று அவரின் தாயார் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தியுள்ளார். இதையடுத்து சோகத்தில் மூழ்கியுள்ள ரவிக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்