அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்ளாததற்கு கௌதம் வைத்த சம்பள பாக்கிதான் காரணம். அதுபோல் தனுஷுக்கும் பேசியபடி சம்பளம் தரவில்லை. இவ்வளவு நாள் நடித்ததற்கு முதலில் பணத்தை செட்டில் செய்யட்டும், அப்புறம் நடிக்கிறேன் என்று தனுஷ் மற்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.