தமிழகத்தில் இன்று மேலும் 5185 பேருக்கு கொரோனா உறுதி !

வெள்ளி, 9 அக்டோபர் 2020 (18:30 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5185 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,44,128 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

இன்று மட்டும் சிகிச்சையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,357 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,91,811 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் இதுவரை 10,120 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்