மகனின் பெயர் சூட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்திய மேக்னா ராஜ்!'

திங்கள், 6 செப்டம்பர் 2021 (12:34 IST)
மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர். சிரஞ்சீவி சார்ஜா இறந்த போது மேக்னா ராஜ் தற்போது கர்ப்பிணியாக இருந்தார். மனைவிக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்க்கவேண்டும் என சிரஞ்சீவி சார்ஜா அவ்ளளவு ஆசைபட்டார். ஆனால், அவர் குழந்தையாகவே மனைவியின் கர்ப்பத்தில் மறு உயிர் பெற்று மகனாக பிரிந்துவிட்டார். 
 
இந்நிலையில் சிரஞ்சீவி - மேக்னா ராஜின் மகன் ராயன் ராஜ் சர்ஜாவுக்கு பெயர் சூட்டு விழா பிரமாண்டமாக நடத்தியுள்ளனர். கிறிஸ்துவ முறைப்படி சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவின் வீடியோ இணையத்தில் வைரலாகி குழந்தைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்