உலக புத்தக தினத்தை முன்னிட்டு வெளிநாட்டு பெண்மணிகளுக்கு புத்தகம் வழங்கப்பட்டது

J.Durai

வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (15:32 IST)
ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் உலக புத்தக தினத்தை  முன்னிட்டு குறும்பட இயக்குனரும், நடிகருமான ஜெ.விக்டர் வெளிநாட்டு பெண்மணிகளுக்கு புத்தகம் வழங்கினார். 
 
இதனை தொடர்ந்து ஜம்பக் கிருஷ்ணன் கீதா அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்
 
இந் நிகழ்விற்கு ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு,தலைவர் மீனா, பிரியா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்