நைட் 12 மணிக்கு கூட அமலா பாலுக்கு போன் பண்ணுவாரு - முதன் முறையாக கூறிய ஏஎல் விஜய்!

வியாழன், 13 ஜூலை 2023 (18:36 IST)
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
 
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். இவர்களின் பிரிவுக்கு காரணமே தனுஷ் தான் என பேசப்பட்டது. 
 
ஆம் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தபோது அவருடன் தகாத உறவில் இருந்ததால் தான் கணவர் ஏஎல் விஜய் விவாகரத்து செய்ததாக செய்திகள் வெளியானது. மேலும் அமலா பாலை ரஜினி எச்சரித்ததாகவும் கூறப்பட்டது.  இதனால் தனுஷ் - அமலா பால் சர்ச்சைக்குரிய ஜோடியாக பார்க்கப்பட்டார். 
 
இந்நிலையில் தற்போது தனுஷ் - அமலா பால் குறித்து பேசிய ஏஎல் விஜய், நான் தனுஷ் சாருக்கு இப்போது  நன்றி சொல்வதா, இல்லை கோபப்படுவதா என்று தெரியவில்லை. வேலை இல்லா பட்டதாரி படம் ரீலிஸ் ஆகும் வரை அமலா பாலுக்கு தொடர்ந்து கால் பண்ணிட்டு இருப்பார். மிட் நைட்டுனு கூட பார்க்கமாட்டார்   என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்