போதை தலைக்கேறி இரவு பார்ட்டியில் மானத்தை இழந்த ஸ்ரீ திவ்யா!

வெள்ளி, 23 டிசம்பர் 2022 (12:25 IST)
நடிகை ஸ்ரீ திவ்யா இரவு பார்ட்டியில் குடித்துவிட்டு கூத்தாடிய விஷயம் இணையத்தில் வைரலாகி உள்ளது!. 
 
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துவிட்டு பின்னர் வாய்ப்பு கிடைக்காமல் ஆள் அடையாளம் தெரியாமல் போன நடிகைகளின் லிஸ்ட்டை எடுத்து பார்த்தால் நீண்டுகொண்டே போகும். 
 
அந்தவகையில் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் ஒரே படத்தில் இடம் பிடித்தவர் நடிகை ஸ்ரீ திவ்யா. அந்த படத்தில் கிராமத்து பெண்ணாக பவ்யமான அழகை வெளிப்படுத்தி நடித்திருந்த அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. கிடைத்த படங்களும் அவ்வளவாக ஓடவில்லை.
 
இதனால் அடையாளம் இல்லாமல் போன அவர் சமீபத்தில் இமான் அண்ணாச்சி கட்டியுள்ள புதிய வீட்டில் கிரகப்ரவேசத்திற்கு  சென்றுள்ளார். அங்கு நடிகர் நடிகைகளுக்கு மது விருந்து கொடுப்பட்டதில் ஸ்ரீ திவ்யா அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதையில் கூத்தடியுள்ளார். பின்னர் போதை தெளிய வைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்