மீண்டும் வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி கவரும் ரம்யா பாண்டியன்!

ஞாயிறு, 12 மார்ச் 2023 (11:23 IST)
ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அவர் மம்மூட்டியுடன் நடித்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற திரைப்படம் வெளியாகி ஹிட்டாகியுள்ள நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள போட்டோஷுட் புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன. இந்நிலையில் ஆடைகளின்றி கையில் ரோஜா பூவோடு இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர, அது வைரல் ஆகி வருகிறது.

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ramya Pandian (@actress_ramyapandian)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்