முன்னணி நடிகை கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருக்கிறார் மலையாள நடிகர் திலீப். 3 முறை ஜாமீன் மனு கொடுத்தும் நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், நடிகர் ஜெயராம் சிறைக்குச் சென்று திலீப்பைச் சந்தித்துள்ளார். 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.