தனியார் தொலைக்காட்சியொன்றின் நிகழ்ச்சில் சௌந்தர்யா சமீபத்தில் கலந்து கொண்டார். அப்போது, சிம்புவிடம் ஒன்றை நிறுத்தச் சொல்ல வேண்டும் என்றால் எதை நிறுத்தச் சொல்வீர்கள் என கேட்கப்பட்டது. ஜாலிக்காக கேட்கப்பட்ட இந்த கேள்விக்கு அதே ஜாலியுடன், இனி தயவுசெய்து பாடாதே என்று சொல்வேன் என சௌந்தர்யா தெரிவித்தார்.
சௌந்தர்யாவும், சிம்புவும் சின்ன வயதிலேயே அறிமுகமானவர்கள், நண்பர்கள். கோச்சடையான் பார்த்துவிட்டு சிம்பு சமூகவலைத்தளத்தில் படத்தை பாராட்டியதும், சௌந்தர்யா அதற்கு நன்றி தெரிவித்ததும் முக்கியமானது.