இந்த படம் கொடைக்கானல் பகுதியில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. ஆபத்தான மேட்டுப் பகுதியில் தான் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படத்தின் நாயகி பிரியங்காவிற்கு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது. அந்த ஆசையினை இயக்குனரிடம் தெரிவித்துள்ளார். அவரும் சம்மதம் தெரிவிக்க அந்த ஆசையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.