கடந்த இரண்டு வருடங்களாக அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்குமா என்று அல்லாடிக் கொண்டிருந்தார் வடிவேலு. அவர் முயன்ற அனைத்து வழிகளும் ஆரம்பத்திலேயே அடைக்கப்பட்டன. வரவிருக்கிற தெனாலிராமனுக்கு கிளம்பியிருக்கும் எதிர்ப்புக்கு அதிகார மையத்தின் அனுமதி உண்டு என்ற கிசுகிசுக்கள் வேறு அவரது வயிற்றில் பட்டாம்பூச்சியை பறக்கவிட்டது.