பச்சரிசியை ஊற வைத்து மாவாக இடித்து பொடிகளை சல்லடையில் சலித்து வைக்கவும். பின்னர் வெல்லத்தை தட்டி தண்ணீரில் ஊற்றி சிறு தீயில் பாகு காய்ச்சவும்.( பாகு முறுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்) பிறகு பாகுடன் மாவை பிசைந்து வைத்து என்னை விட்டு அதிரசம் மாவை வைத்து கொள்ளவும்.