மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்: அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா!

ஞாயிறு, 27 மார்ச் 2022 (15:27 IST)
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது 
 
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது இதனையடுத்து 275 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 275 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் இருப்பதால் அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்