இதுதொடர்பாக கென்யா அரசு விசாரணை நடத்தினர். இதில் அந்நாட்டின் தேசிய ஒலிம்பிக் கமிட்டி துணைத் தலைவர் பென் எகும்போவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கமிட்டி தலைவர் 2 லட்சத்துக்கு 50 ஆயிரம் டாலர் வரை திடுடியதாக கடந்த செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.