சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாததற்கு காரணம் சுரேஷ் ரெய்னாவா?

வெள்ளி, 13 மே 2022 (12:08 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை பிளே ஆப் சுற்றுக்கு இரண்டு முறை தகுதி பெறாத நிலையில் இந்த 2 தொடரிலும் சுரேஷ் ரெய்னா சென்னை அணியில் விளையாடவில்லை என்ற  தகவல் தற்போது தெரியவந்துள்ளது 
 
ஐபிஎல் தொடரில் 13 தொடர்களில் விளையாடியுள்ள சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருப்பது இது இரண்டாவது முறை 
 
பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாத இரண்டு தொடர்களிலும் சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சுரேஷ் ரெய்னா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்