விராட் கோஹ்லி தற்போது ஒய்வில் உள்ளார். ஐபிஎல்2018 தொடரில் இன்று தொடங்குகிறது. இதில் பெங்களூர் ராயல்ஸ் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி. இந்நிலையில் தற்போது 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக்க்கோப்பையை வென்றால் ஆக்ஸ்போர்டு தெரிவில் சட்டை இல்லாமல் நடப்பேன் என்று கூறியுள்ளார்.