அகத்திய மகரிஷிகள் அருளும் பிறவாப்பெருநிலையை பெற விருப்பமா...?

வியாழன், 10 மார்ச் 2022 (13:04 IST)
அகத்திய மகரிஷிகள் அருளும் பிறவாப்பெருநிலை (மந்திர தீட்சை)  நிகழ்ச்சி கல்பாக்கம் புதுபட்டினம்பஜார் கிழக்கு கடற்கரைசாலையில் நடைபெற உள்ளது.


ஞானாலயம் சார்பாக DK திருமண மண்டபத்தில், ஸ்ரீ அகத்திய மகரிஷிகள் அருளும் பிறவாப் பெருநிலை மற்றும் ஸ்ரீ ரேணுகா தேவி மந்திர தீட்சை-ஐயும் அளிக்கப்படுகிறது.

இல்லறத்தில் இருந்து கொண்டு அகப்பயணம் மேற்கொள்ள ஓர் உன்னத வழியாகும். கர்ப்பிணிப்பெண்கள் தவிர 20 வயதிற்கு மேற்பட்டோர் அனைவரும் தீட்சை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், சனிக்கிழமை 12:03:2022 அன்றும் சென்னை, வடபழனி முருகன் கோவில் பின்புறம் உள்ள எஸ்.எல்.என்(SLN) A/C ஹால், விவேகானந்தா காலனி, எண் 46 வடக்கு மாடவீதி என்ற முகவரியில் நிகழ்ச்சி (ஸ்ரீ ரேணுகா தேவி மந்திர தீட்சை) நடைப்பெற உள்ளது.

முன்பதிவு அவசியம். தொடர்புகொள்ள வேண்டிய எண்: திரு.உமாசங்கர் - கைபேசி 9600162099, திரு. விஷ்ணு - கைபேசி 7358526501

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்