2 ஆண்டுகளுக்கு பிறகு நமது வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் - முதல்வர் ஸ்டாலின்!

சனி, 30 அக்டோபர் 2021 (12:19 IST)
தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்றும் இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் நவம்பர் 1ஆம் தேதி மீண்டும் பள்ளிக்கு பயில வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதை போல் குழந்தைகளுக்கு வரவேற்பு கொடுங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்