இந்த பிரச்சனையை ஐநாவில் மூன்று நபர்கள் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து இன்று ஐநாவில் விவாதம் நடைபெறும் என தெரிகிறது. இந்த பிரச்சனை ஐநாவின் பெரும் விவாதமானால் மத்திய அரசு சார்பிலும், தமிழக அரசு மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் தரப்பிலும் பதிலளிக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது