தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு நடைபெற உள்ளதை அடுத்து அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு வருவதற்கு வசதியாக பேருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது