மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

செவ்வாய், 22 மார்ச் 2022 (17:12 IST)
வங்கியில் வைத்து மனைவியை அரிவாளால் வெட்டிய கணவனால்  பெரும் பரபரப்பை  ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் இயக்கி வரும் வங்கியில் மனைவி ஒருவன் தன் நகையை அடடகு வைப்பதற்குச் சென்றுள்ளார். அப்போது, அவரது கணவர் தன்னிடம் மறைத்துவைத்திருந்த அரிவாளால் வங்கிக்குள்ளேயே சரமாரியாக வெட்டினார். மனைவி ரத்த வெள்ளத்தில் கிழே சரிந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியயையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மனைவிக்கு திருமணத்தை மீறி ஒருவருடன் கள்ளத்தொடர்ப்பு இருந்ததாகவும், அந்த ஆத்திரத்தில் அவர் மனைவியை வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்