ஈரோடு மாவட்டம் பண்ணாரியில் இருந்து வனப் பகுதி தொடங்குகிறது. இந்த வனப் பகுதி திம்பம், ஆசனூர், தலமலை, தாளவாடி என நீண்டுகொண்டே சென்று கர்நாடகா வனப் பகுதியில் இணைகிறது.
இந்த வனப் பகுதியில் காட்டுயானைகள், சிறுத்தை, புலி, கழுதைபுலி, காட்டெருமை, கரடி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக வாழ்ந்து வருகிறன.