இந்நிலையில் மாணவனின் தந்தை கடற்கரை திருத்தங்கல் போலீசில் ஆசிரியர் கன்னிகாதேவி தனது மகனை அடித்ததாகவும், அதனால் காது வலி ஏற்பட்டதாகவும் புகார் அளித்தார். இதனையடுத்து ஆசிரியர் மீது திட்டுதல், அடித்தல், மிரட்டல் மற்றும் மாணவனை சாதியைச் சொல்லித் திட்டிய குற்றங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.