மாநகராட்சியாக தரம் உயர்ந்த தாம்பரம்! – அரசாணை வெளியீடு!

ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (10:53 IST)
தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான அரசாணை வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழத்தில் பல்வேறு ஊராட்சிகளை நகராட்சிகளாகவும், தாம்பரத்தை மாநகராட்சியாகவும் உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான தமிழக அரசின் அரசாணை இன்று வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்