30 மாணவ, மாணவிகளுக்கு கொரொனா தொற்று அறிகுறி

சனி, 25 ஜூன் 2022 (18:01 IST)
தூத்துக்குடி மாவட்டம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 மாணவர்களுக்குக் கொரொனா அறிகுறி இருந்த நிலையில், அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, மருத்துவக் கல்லூரியில் படிக்கும் சுமார் 200 மாணவர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டதில் 30 மாணவ, மாணவிகளுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், ஆன்லைன் வகுப்புகாள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்