சாலையில் சண்டைபோட்ட மாணவிகள் சஸ்பெண்ட்....கல்லூரி முதல்வர் உத்தரவு

புதன், 27 ஏப்ரல் 2022 (16:02 IST)
புதுவண்ணாரப்பேட்டையில்  உள்ள லட்சுமி கோவில்  பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிகள் இடையே ஏற்பட்ட சண்டை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புதுவண்ணாரப்பேட்டையில்  உள்ள லட்சுமி கோவில்  பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவிகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்  முற்று குடுமிபுடி சண்டையில் ஈடுபட்டனர்.

 பி.ஏ முதலாம் ஆண்டு மாணவிகள் 10  பேரை 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் சுடர்கொடி உத்தரவிட்டார். மாணவிகல்  சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்