மத்திய மண்டல ஐஜி ஜோஷி நிர்மல் குமார் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விசாரணை குழுவில் மூன்று காவல் கண்காணிப்பாளர்கள், இரண்டு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு துணைக் காவல் கண்காணிப்பாளர், நான்கு காவல் ஆய்வாளர்கள், மற்றும் 10 உதவி ஆய்வாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.