கடந்த முறை பண மதிப்பிழப்பு செய்த போது திடீர் என நடவடிக்கை எடுத்ததாகவும் ஆனால் தற்போது கால அவகாசம் வழங்கியதுக்கும் வித்தியாசம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மொத்தத்தில் 2000 ரூபாய் நோட்டை திரும்பப்பெறும் நடவடிக்கையை தான் ஆதரிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்