சசிகலா புஷ்பா விவகாரம் நாளுக்கு நாள் சிக்கலாகி வருகிறது. புகார், குற்றச்சாட்டு, வழக்கு என சுமூகமாக சசிகலா புஷ்பா விவகாரம் சிக்கலாகி வருகிறது. இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் புதிய இரண்டு புகைப்படங்கள் சமூக வலைதளமான வாட்ஸ் ஆப்பில் வலம் வருகிறது.
இந்த புகைப்படங்கள் மார்ஃபிங்க் செய்யப்பட்டவை என கூறப்பட்டாலும், இதே போன்று சசிகலா புஷ்பா தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானாலும், எது உண்மையான புகைப்படம் என்ற சந்தேகம் இன்னமும் தீர்க்கப்படவில்லை.