நீலகிரி ஈரோடு புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவு வந்தாலும் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மழை பெய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது