பாலமேடு ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றவருக்கு பரிசு

சனி, 15 ஜனவரி 2022 (22:16 IST)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி   கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே எருது விடுவிழா நடந்தது. அதேபோல் இன்று மதுரை பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி  நடந்தது.

இதில், போட்டியில் அதிகக் காளைகளை வென்ற வீரர்களுக்கு பரிசுகள் மிக அதிக காளைகளைப் பிடித்த வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

கார்த்திக் என்பவருக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. அதேபோல் காளையர்களிடம் பிடிபடாத காளையர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்