இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த எஸ்பிளனேடு காவல்துறையினர் குழந்தையை மீட்டனர். காவலர்கள் அந்த குழந்தைக்கு பாலூட்டி இரண்டு நாட்களாக கவனித்து வந்தனர். குழந்தைக்கு உரிமை கோரி இரண்டு நாட்களாக யாரும் வராததால் குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.