மேலும் திரு.வி.க மன்றத்தலைவர் அருணா பொன்னுசாமி, கவிஞர் கருவை வேணு, தமிழுறவுப்பெருமன்றம் நன்செய்புகழூர் அழகரசன், கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்க செயலாளர் குமாரராஜா, திராவிடர் கழக நிர்வாகியும், தமிழ் ஆர்வலருமான கா.நா.சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கவிஞர் கண்ணதாசனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து கவி பாடி கொண்டாடினார்கள்.